Powered by :
Powered by
சில நேரங்களில் நாம் இரவு நேர வேலைக்குத்தான் செல்வோம். நமது வேலை முடிந்த பிறகு அலுவக காரிலோ அல்லது தனிப்பட்ட வாகனத்தில் வருவது என இருக்கும். நாம் தைரியமிக்கவர் என்றாலும் அந்த இரவு நேரங்களில் தனியாக வருவது என்பது அடிமனதில் ஒரு பீதியை கிளப்பதான் செய்யும்.
இந்தக் கட்டுரையைப் பகிரவும்
இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்