Powered by :
Powered by
இந்த சமூகத்தில் ஒரு பெண் வேலைக்கு செல்வது என்பது மிகவும் போராட்டமான விஷயம். அவளுக்கு வேலை கிடைத்து, அதை குடும்பத்தினர் அனுமதித்து, அவள் வெளியே வருவதற்குள் போதும் போதும் என ஆகிவிடுகிறது. அப்படி அலுவலகப் பணிக்கு செல்லும் பொழுது அவளுக்கான பாதுகாப்பு மற்றும் உரிமைகளை வழங்குவது ஒவ்வொரு நிறுவனத்தின் கடமையாகும். அதை கருத்தில் கொண்டு நிறுவனங்கள் எவ்வாறு இயங்க வேண்டும் என இந்திய அரசியலமைப்பு சட்டத்தால் வகுக்கப்பட்ட உரிமைகள் இதோ.
இந்தக் கட்டுரையைப் பகிரவும்
இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்